Thursday, October 19, 2023

'தீதும் நன்றும் பிறர் தர வாரா'

 

'தீதும் நன்றும் பிறர் தர வாரா'

நாம் செய்த நல்ல கர்மாவின் காரணமாக, நமக்கு நன்மை விளையும். நாம் செய்த தீய கர்மாவின் காரணமாக, நமக்கு தீமை விளையுமேயன்றி, மற்றொருவரால் நமக்கு தீமையோ அல்லது நன்மையோ விளையாது. நமக்கு நடக்கும் நன்மையையும், தீமையையும், இறைவன் ஒருவர் மூலமாக நடத்துகிறார்.

No comments:

Post a Comment