Monday, October 31, 2022

வயதானவர்கள்

 வயதானவர்கள்


 வயதானவர்கள் பொதுவாக  தொண தொண என்று ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். அதுநமக்கு சற்றே அசௌகரியம் உண்டாக்கும்.....

ஆனால் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா.... ???  அந்த தொண தொண பேச்சுஅவர்களைக் காப்பாற்ற அவர்களை அறியாமலேயே இயற்கை கையாளும் ஒரு வழி....   ஆம்.....

 *வயதாகும்போது அதிகம் பேசுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்*

  ஓய்வு பெற்றவர்கள் *(மூத்த குடிமக்கள்)* அதிகம் பேச வேண்டும், ஏனெனில் *நினைவாற்றல் இழப்பை தடுக்க தற்போது வழி இல்லைஅதிகம் பேசுவதுதான் ஒரே வழி*

   மூத்த குடிமக்களிடம் அதிகம் பேசினால் குறைந்தது *மூன்று நன்மைகள் உள்ளன.*

      *முதலில்* பேசுவது மூளையை செயல் படுத்துகிறது மற்றும் மூளையை சுறுசுறுப்பாக வைக்கிறது, ஏனெனில் மொழியும் சிந்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன, குறிப்பாக விரைவாக பேசும் போது, ​​இயற்கையாகவே வேகமாக சிந்திக்கும் பிரதிபலிப்பு மற்றும் நினைவகத்தை அதிகரிக்கிறதுபேசாத மூத்த குடிமக்களுக்கு நினைவாற்றல் குறையும் வாய்ப்புகள் அதிகம்.

     *இரண்டாவது* பேசுவது மன அழுத்தத்தை நீக்குகிறது, மன நோய்களைத் தவிர்க்கிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறதுஅடிக்கடி ஒன்றும் சொல்லாமல் நெஞ்சில் புதைத்து நம்மையே திணறடித்துக் கொள்கிறோம்.

உண்மைதான்அதனால்மூத்தவர்கள் அதிகம் பேச வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

     *மூன்றாவது* பேசுவது செயலில் உள்ள முகத் தசைகளுக்குப் பயிற்சியளிக்கும் & அதே நேரத்தில், தொண்டைப் பயிற்சி மற்றும் நுரையீரலின் திறனை அதிகரிக்கும், அதே நேரத்தில், இது கண்கள் மற்றும் காதுகள் சிதைவடையும் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் தலைச்சுற்றல் போன்ற மறைந்த அபாயங்களைக் குறைக்கிறது. & காது கேளாமை.

    *சுருக்கமாகச் சொன்னால், ஓய்வு பெற்றவர்கள், அதாவது மூத்த குடிமக்கள்* *மறதிநோயைத் தடுக்க ஒரே வழி, முடிந்தவரை பேசுவதும், மக்களுடன் சுறுசுறுப்பாகப் பேசுவதும்தான்இதற்கு வேறு எந்த சிகிச்சையும் இல்லை*

    எனவே, *அதிகம் பேசுவோம், மற்ற முதியவர்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அதிகம் பேச ஊக்குவிப்போம்... 

காயங்கள்

 சில காயங்கள் " *மருந்தால்* " சரியாகும்

சில காயங்கள் " *மறந்தால்* " சரியாகும்.

" *ஆடம்பரம்* " அழிவைத்தரும். " *ஆரோக்கியம்* " நல்வாழ்க்கை தரும்

கார் இருந்தால் " *ஆடம்பரமாக* " வாழலாம்

மிதி வண்டி இருந்தால் " *ஆரோக்கியமாக* " வாழலாம்.

" *வறுமை* " வந்தால் வாடக்கூடாது

" *வசதி* " வந்தால் ஆடக்கூடாது.

 *வீரன்சாவதே இல்லை

" *கோழை* " வாழ்வதே இல்லை.

தவறான பாதையில் " *வேகமாக* " செல்வதைவிட

சரியான பாதையில் " *மெதுவாக* " செல்லுங்கள்.

மனிதனுக்கு ABCD " *தெரியும்* " ஆனா *"Q"* போகத் "தெரியாது".

எறும்புகளுக்கு ABCD " *தெரியாது* " ஆனா *"Q"* போகத் "தெரியும்".

ஆயிரம் பேரைக்கூட " *எதிர்த்து* " நில்

ஒருவரையும் " *எதிர்பார்த்து* " நிற்காதே.

தேவைக்காக கடன் " *வாங்கு* ". 

கிடைக்கிறதே என்பதற்காக " *வாங்காதே* ".

உண்மை எப்போதும் " *சுருக்கமாக* " பேசப்படுகிறது

பொய் எப்போதும் " *விரிவாக* " பேசப்படுகிறது.

" *கருப்பு* " மனிதனின் இரத்தமும் சிவப்புதான்

" *சிவப்பு* " மனிதனின் நிழலும் கருப்புதான்

 *வண்ணங்களில்* " இல்லை வாழ்க்கை

மனித " *எண்ணங்களில்* " உள்ளது வாழ்க்கை

" *கடினமாய்* " உழைத்தவர்கள் முன்னேறவில்லை

" *கவனமாய்* " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.

வியர்வை துளிகள் " *உப்பாக* " இருக்கலாம். ஆனால்

அவை வாழ்க்கையை " *இனிப்பாக* " மாற்றும்.

*கடனாக* இருந்தாலும்சரி,

" *அன்பாக* " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு

" *செலவு* " போக மீதியை சேமிக்காதே

" *சேமிப்பு* " போக மீதியை செலவுசெய்.

உன்னை நீ செதுக்கி கொண்டே இரு " *வெற்றி* " பெற்றால் சிலை, " *தோல்வி* " அடைந்தால் சிற்பி.

 உறவினர்களில் யார் முக்கியம் என்பதை " *உயிரற்ற* " பணமே முடிவு செய்கிறது.

கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு " *முட்டாள்* " என்று தெரியும்

கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு

" *புத்திசாலி* " என்பது புரியும்

பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " *போற்றும்* ".

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி " *தூற்றும்* ".

 பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் " *பொய்* ". 

 அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " *உண்மை* ".

 மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் " *புத்திசாலி* ".

 வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் " *திறமைசாலி* ".

  கவலைகள் கற்பனையானவை.

" *மீதி* " தற்காலிகமானவை.

 குறைகளை " *தன்னிடம்* " தேடுபவன் தெளிவடைகிறான்

 குறைகளை " *பிறரிடம்* " தேடுபவன் களங்கப்படுகிறான்.

 அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் " *உண்டு* ".

இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் " *இல்லை* "

விழுதல் என்பது " *வேதனை* ". 

விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " *~சாதனை*~ "

 *ஆனந்தம் ஆரோக்கியம்!!!*