Saturday, July 29, 2017

கடும் முழங்கால் வலியினை முறியடிக்கும் முறை



கடும் முழங்கால் வலியினை முறியடிக்கும் முறை


                     அதிக முழங்கால் வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு  சில அமுக்கிரா செடிகளை (Withania somnifera ) வேருடன் பிடுங்கி அதன் வேர்களை மட்டும் பிரித்தெடுத்து தொடர்ந்து பல நாட்கள் காயவையுங்கள் அவற்றினை பொடியாக்கி பவுடராக்கி ஒரு பாட்டிலில் சேமியுங்கள் அமுக்கிரா வேர் பவுடரை தினசரி அரை ஸ்பூன் மட்டும் வாயில் போட்டு தண்ணீர் குடித்து கொப்பளித்து விழுங்கி விடுங்கள்  இதனை ஆரம்பித்து நான்கு தினங்கள் கழித்து ஒரு நல்ல நிவாரணம் இருப்பதுபோல தெளிவு தென்படும்  இத்துடன் முடவாட்டுக்கால் கிழங்கினை (Drynaria quercifolia)( முடவாட்டுக்கால் கிழங்கு நடமாட முடியாத முடவனையும் நடக்கவைக்கும் என்றும் சொல்லப்படுவதுண்டு) எடுத்து வந்து சுத்தம் செய்து பவுடராக்கி கூடுதலாக இதனையும் ஒரு ஸ்பூன் பயன்படுத்துங்௧ள் ஒரே மாதத்தில் முழங்கால் வலி இருந்த இடம் காணாமல் போய் விடும். சித்த மருத்துவ கடையில் அமுக்கிரா வேர் கிடைக்கும்   

No comments:

Post a Comment