Friday, July 19, 2024

எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?

 எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?  

1. *கருப்பு கவுணி அரிசி*  

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.  

2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :  

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.  

3. *பூங்கார் அரிசி* :  

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.  

4. *காட்டுயானம் அரிசி* :  

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.  

5. *கருத்தக்கார் அரிசி* :  

மூலம்மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.  

6. *காலாநமக் அரிசி* :  

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.  

7. *மூங்கில் அரிசி*:  

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.  

8. *அறுபதாம் குறுவை அரிசி* :  

எலும்பு சரியாகும்.  

9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :  

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.  

10. *தங்கச்சம்பா அரிசி* :  

பல், இதயம் வலுவாகும்.  

11. *கருங்குறுவை அரிசி* :  

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.  

12. *கருடன் சம்பா அரிசி* :  

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.  

13. *கார் அரிசி* :  

தோல் நோய் சரியாகும்.  

14. *குடை வாழை அரிசி* :  

குடல் சுத்தமாகும்.  

15. *கிச்சிலி சம்பா அரிசி* :  

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.  

16. *நீலம் சம்பா அரிசி* :  

இரத்த சோகை நீங்கும்.  

17. *சீரகச் சம்பா அரிசி* :  

அழகு தரும்எதிர்ப்பு சத்தி கூடும்.  

18. *தூய மல்லி அரிசி* :  

உள் உறுப்புகள் வலுவாகும்.  

19. *குழியடிச்சான் அரிசி* :  

தாய்ப்பால் ஊறும்.  

20. *சேலம் சன்னா அரிசி* :  

தசை, நரம்புஎலும்பு வலுவாகும்.  

21. *பிசினி அரிசி* :  

மாதவிடாய்இடுப்பு வலி சரியாகும்.  

22. *சூரக்குறுவை அரிசி* :  

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.  

23. *வாலான் சம்பா அரிசி* :  

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.  

24. *வாடன் சம்பா அரிசி* :  

அமைதியான தூக்கம் வரும்

*அனைவரும் பலன் பெறட்டும்*

No comments:

Post a Comment