Tuesday, May 2, 2023

மூத்திரபையில் கல்லடைப்பு

 மூத்திரபையில் கல்லடைப்பு

*யாருக்காவது மூத்திரபையில் கல்லடைப்பு, Gall Bladder ல் கல்லடைப்பு  இருந்தால் உடனடியாக திருநெல்வேலி To திருச்செந்தூர் போகும் வழியில் சோனகன் விளை என்ற ஊர் உள்ளது.*

 *அங்கு இறங்கி சத்யா ஸ்டோர் பலசரக்கு  கடையில் விஷயத்தை கூறினால் ஒரு மூலிகை  இலை இலவசமாக வழங்குகிறார்கள்  அதை வாங்கிக்  கொள்ளவும்.*

  *இந்த இலையை  அதிகாலையில் வெறும் வயிற்றில் இலையை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கவும்.*

  *ஒரு நாளைக்கு ஒரு இலை சுவைத்து சாப்பிடவும் சாப்பிட்ட பின்பு 3 மணி நேரத்திற்கு பச்சைத் தண்ணீர்கூட அருந்தக் கூடாது.*

*ஒரு நாளைக்கு ஒரு இலை வீதம் மூன்று நாளைக்கு இதே போல் மூன்று இலையை சாப்பிட்டு வந்தால் கல்லடைப்பு கண்டிப்பாக குணமாகும்...*

 *நாங்கள் திருச்செந்தூருக்கு நடை பயனம் சென்று திரும்பி கொண்டிருந்த வேளையில் இந்த கடையில் தண்ணீர் வாங்கி அருந்தினோம். அப்போது சென்னை, மைசூரு, பெல்லாரி, கும்பகோணம் போன்ற ஊர்களில் இருந்து வந்து இந்த இலையை வாங்கி வாயிலில் வெற்றிலை போடுவது போல் சாப்பிடுவதை கண்டு விசாரிக்க தொடங்கினோம்.*

 *அப்போது அங்கு இருந்த ஒரு பெரியவர் எங்களிடம் கூறினார் திருநெல்வேலியில் லாட்ஜில் வந்து தங்கி  நிறைய நபர்கள் பல வகையான ஊர்களில் இருந்து இங்கு வந்து கல் அடைப்பு குணம் ஆகியிருக்கு என்று மகிழ்ச்சியாக கூறினார்.*

 *உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு  யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் இங்கு அனுப்பி வையுங்கள்  என்று சொன்னார் ...*

 *மற்றுமொரு ஆச்சரியமான விஷயம் யாதுவென்றால் இந்த வைத்தியத்திற்கு அவர் ஒரு பைசா கூட வாங்குவதில்லை  உண்மையிலுமே  அவருக்கு கோடி புண்ணியம் ...*

Cell no: 8296542155  9600085388

No comments:

Post a Comment