Saturday, December 25, 2021

எல்லா *வகை புற்றுநோய்க்கும் மருந்து

 எல்லா *வகை புற்றுநோய்க்கும் மருந்து 

*இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய், நுரையீரல்*      *புற்று நோய்,*

*வாய்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய்,*

*குடல்புற்றுநோய்*

*போன்ற எல்லா *வகை புற்றுநோய்க்கும்* 

 *முழுவதுமாக குணமாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, சித்த மருத்துவ* *முறையில் 18 சித்தர்களின்* *ஆசிர்வாதத்துடன்

*புதிதாக மருந்து* *கண்டுபிடிக்கப்பட்டுள்ளது*

 

*அந்த மருந்தின் பெயர்*  *"நந்தி வித்து நாதமருந்து*ஆகும்.* 

*இந்த மருந்து நம்ம ஈரோட்டில் உள்ள அருள்சித்தா கேர் சித்த மருத்துவ மனையில்  ரூ.3,200 மதிப்பு உள்ள 15 நாள் மருந்து ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.*..

*இதை ஒரு பொது சேவையாக செய்து வருகிறார்கள்*

*ஆயிரக்கணக்கான பேர்* *குணமாகிவருகிறார்கள்*

*நேரில் சென்று ஆதாரத்தைப்* *பார்த்துக் கொள்ளலாம்,*

 *அங்கு ஒரு* *உண்டியல் வைத்து இருப்பார்கள்*

*அதில் காணிக்கை செலுத்தலாம், நாம் செலுத்தும் அந்தப் பணம்* *மற்றர்களுக்கு உதவி செய்ய நாம் அனைவரும் ஒரு காரணமாக* *இருப்போம்,*

 *மேலும் இங்கு* *வரும் அனைவருக்கும்* *காலை சிற்றுண்டி, மதிய உணவு இலவசமாக* *வழங்கப்படுகிறது.*

*அதன் நிறுவனர்* *பெயர் டாக்டர்* *அருள்நாகலிங்கம், * *RAMP.* *மற்றும்*டாக்டர்* *சிவானந்தம்* *BSMS.*

 *இங்கு உள்ள சிறப்பு என்னவெனில் நன்கு கவனித்துப் பார்க்கிறார்கள்* *மரணத் தருவாயில் வந்த பலர் மீண்டு*  *வாழ்ந்து வருகிறார்கள்

*நீங்கள் யாருக்கு எந்த* *மருத்துவமுறையில் மருத்துவம்* *பார்த்தாலும்*

*இங்கு அழைத்துச் *செல்லுங்கள்*நிச்சயமாக குணமாகி* *விடுவார்கள்.*

 *அணுக வேண்டிய முகவரி;*

*அருள் சித்தா கேர்*

*H.25* *ஹவுசிங்யூனிட்*

*மோலகவுண்டன் பாளையம் பிரிவு BUS STOP*

*(கார்மல் பள்ளிக்கு அடுத்த ஸ்டாப்)*

*கொல்லம்பாளையம்*

*ஈரோடு.638002*

*பஸ் நம்பர்;42,38,30சோலார்* *வழி பஸ் அனைத்தும்*  *செல்லும்*

 **அங்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை:*

*அங்கு யாரும் தங்க வேண்டிய அவசியம் இல்லை, காலை 10மணி முதல் இரவு 7 மணி வரை வைத்தியம் பார்க்கப்படும்.மேலும்*

 *நண்பர்களே ! அவர்கள் யாரிடமும் பணம் கேட்பதில்லை, நாம் தான் மனம் உவந்து தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும்.அது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.*  *நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்...*  *பல பேர் படிக்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள் !!*  *இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி...செய்யவும்*  *இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...*  *ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திட வேண்டாம்.*     

*வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி  பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேருமடி

*சேர்த்த வைத்த புண்ணியம் தான் சந்ததியை காக்குமடி!* 

- *கவிஞர் கண்ணதாசன்*

 



No comments:

Post a Comment