Sunday, February 4, 2018

இராஜராஜன் காலத்தில் பொருள் மதிப்பும், பண்டமாற்று முறையும்:


இராஜராஜன் காலத்தில் பொருள் மதிப்பும், பண்டமாற்று முறையும்:




               சோழர் ஆட்சி காலத்தில் இராஜராஜ மன்னன் காலத்தில் பண்டமாற்றம் முறை இருந்தது; அதன் அளவு, மதிப்பு தெரிய வந்துள்ளது.

அவை:

1 நாழி பருப்பு = 3 நாழி நெல்

1 ஆழாக்கு மிளகு = 4 நாழி நெல்

1 நாழி நெய் = 1 துணி நெல்

1 நாழி தயிர் = 2 அரை நாழி நெல்

1 வாழைப்பழம் = 1/2 நாழி நெல்

1 நாழி எண்ணெய் = 1 துணி நெல்

1 பலம் மஞ்சள் = 2 நாழி நெல்

1 காசு = 8 கலம் நெல்

1 காசு = 60 பலம் சந்தனம்

இப்படி அளவுகள் வைத்து பொருட்கள் விற்கப்பட்டன.
 

No comments:

Post a Comment